Pages

Powered by Blogger.

Feb 22, 2014

ஆண்மை அதிகரிக்க-பாட்டி வைத்தியம்-14

கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.
அறிகுறிகள் :
  • குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
  1. கல்தாமரை இலை (Smilax ovalifolia).
  2. பால்.
செய்முறை:
கல்தாமரை இலை பொடியை பாலில் கலந்து  இரவு உணவுக்கு பின் ஒரு மண்டலம்  அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.