Pages

Powered by Blogger.

Feb 23, 2014

கருப்பை வலுப்பெற-பாட்டி வைத்தியம்-24

அருகம்புல், செவ்வாழை பழம், மாதுளம்பழச் சாறு  ஆகியவற்றை தினமும் உணவில் சேர்க்க கருப்பை வலுப்பெறும்.
அறிகுறிகள்:
  1. கருப்பை வலுவின்மை.
தேவையான பொருட்கள்:
  1. அருகம்புல்.
  2. செவ்வாழைப்பழம்.
  3. மாதுளம்பழம்.
செய்முறை:
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு  இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.